ரயில்வே பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி-யிலிருந்து பிளஸ் டூ-வாக உயர்த்தப்பட்டுள்ளது. எழுத்தர், டிக்கெட் கலெக்டர் உள்ளிட்ட குரூப்-சி பதவிகளுக்கு இந்த புதிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை
- KALVISOLAI R.H-2019 | கல்விச்சோலை RH 2019
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- TNTET EXAM - 2018 NEWS
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Saturday, 31 January 2015
ரயில்வே பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி-யிலிருந்து பிளஸ் டூ-வாக உயர்த்தப்பட்டுள்ளது.
Friday, 30 January 2015
TNPSC Group-I Services Result Published | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2014 மு.ப. அன்று தொகுதி-I (Group-I Services)ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கான 79 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை 70547 விண்ணப்பதாரர்கள் எழுதினர்.முதன்மை எழுத்துத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 4389 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு 02.05.2015, 03.05.2015 மற்றும் 04.05.2015 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா அறிவித்துள்ளார்.
TNPSC Group-I Services Result Published | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2014 மு.ப. அன்று தொகுதி-I (Group-I Services)ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்துறை
TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன்வெளியிட்டார்.
TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன்வெளியிட்டார்.நிகழ்ச்சியில்,
ஓராண்டு பி.எட், எம்.எட் படிப்புகளை 2 ஆண்டுகளாக உயர்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓராண்டு பி.எட், எம்.எட் படிப்புகளை 2 ஆண்டுகளாக உயர்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு சுயநிதி கல்வியியல்
ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலப்பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை வெளியிட கோரி உண்ணாவிரதம்.
ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலப்பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை வெளியிட்டு பணி நியமனம் செய்ய வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற (ஆதிதிராவிடர் மற்றும் பிரமலை - கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் இருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆசிரியர்களைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்.நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி செயலாளர்செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்.நிகழ்ச்சியில்,
Thursday, 29 January 2015
IT FORM 2015 VERSION 1.2- DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.
IT FORM 2015 VERSION 1.2- DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே
TNPSC NEWS | குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு முடிவு 2 வாரத்தில் வெளியிடப்படும்.50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகால அட்டவணையை
Wednesday, 28 January 2015
TNPSC NEWS | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் இன்று (28-ம் தேதி) வழங்குகிறார்.
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படவுள்ளன.
2013-14-ம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர்
Tuesday, 27 January 2015
IT FORM 2015 | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
IT FORM 2015 | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
IT FORM 2015 VERSION 1.2- DOWNLOAD - CLICK HERE
IT FORM VERSION 2016.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2016.1..... இப்போது உங்களுக்காக...உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
IT FORM VERSION 2016.1- DOWNLOAD - CLICK HERE - DESIGNED BY KALVISOLAI
IT FORM VERSION 2016.1- DOWNLOAD - CLICK HERE - DESIGNED BY K. ARUNAGIRI
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
IT FORM VERSION 2016.1- DOWNLOAD - CLICK HERE - DESIGNED BY K. ARUNAGIRI
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா | டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண் டனர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா | டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தேசியக் கொடி ஏற்றினார். விழாவில் ரூ.8.90 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்த விழாவில் மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடி ஏற்றினார். மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடந்த விழாவில் அதன் மேலாண் இயக்குநர் தே.ஆல்பர்ட் தினகரன் கலந்துகொண்டார். எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்திய 45 ஓட்டுநர்களுக்கும், அதிகபட்ச சராசரி வசூல் தொகை ஈட்டிய 27 நடத்துநர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் ஐசிஎஃப் பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னை துறைமுகத்தில் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திரமோகன், வருமான வரி அலுவலகத்தில் தலைமை ஆணையர் ஜெயசங்கர், எல்ஐசி அலுவலகத்தில் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன், தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணையர் ம.ரா.மோகன் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர்.
டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செய லாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண் டனர்.
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப் படுகின்றன.
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப் படுகின்றன. மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு நாளை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக
Sunday, 25 January 2015
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29- ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன் , தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29- ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன் , தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
Saturday, 24 January 2015
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது.
அரசு
Friday, 23 January 2015
TNPSC தமிழ்நாடு தலைமைச்செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு 28.01.2015 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு தலைமைச்செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப்பணியிடங்களுக்கு 06.12.2012 நாளிட்ட அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு 03.02.13 முற்பகல் நடைபெற்றது. மேற்படி பதவிக்கான நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் தேர்வு 28.01.2015 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இத்தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, 22 January 2015
TRB PGT EXAM 2015 - OFFICIAL ANSWER KEY DOWNLOAD | முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
Wednesday, 21 January 2015
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும்
AEEO TO HIGH SHCOOL HM | உதவி அல்லது கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மூலம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2015& 16ம் கல்வியாண்டுக்கு அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tuesday, 20 January 2015
ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட
சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். கடந்த 179 ஆண்டுகளாக தரமான மருத்துவக் கல்வியை
பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகியப் பதவி
மாற்றுத் திறனாளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் கவனிப்பாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியிட்ட
திய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 50 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்தல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்குதல் எனபன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி ஒருநாள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச்செய லாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 50 சதவீத அகவிலைப்படியை ஊதிய துடன் இணைத்தல், மத்திய
அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது.
அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது.
கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ தடை விதிக்க வருமான வரித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ தடை விதிக்க வருமான வரித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
ஒரு தனி நபர், பணத்தை ரொக்கமாக வீட்டில் வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச்
Sunday, 18 January 2015
NEWS BOARD
♣ TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் 19.01.2015 முதல் 14.02.2015 வரை தேர்வு எழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. Click Here
♣ DEE தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 24. Click Here
♣ இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட வேண்டும் . Click Here'
♣ முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும். Click Here'
♣ பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. Click Here'
♣ 7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு Click Here'
♣ மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Click Here'
♣ TNPSC 2015-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.
Click Here
♣ TNPSC 2015குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது.
Click Here
♣ பிளஸ் 2 தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம். Click Here'
♣ பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 5 ம் தேதி தொடங்கி 22 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . Click Here'
♣ KALVISOLAI R.H LIST 2015 DOWNLOAD, Click Here'
♣ பிளஸ் 2 தனித்தேர்வர் ஹால் டிக்கெட் பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Click Here'
♣ TRB PGT EXAM 2015 | ALL SUBJECT ANSWER KEY DOWNLOAD. Click Here'
♣ DEE தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 24. Click Here
♣ இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட வேண்டும் . Click Here'
♣ முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும். Click Here'
♣ பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. Click Here'
♣ 7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு Click Here'
♣ மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Click Here'
♣ TNPSC 2015-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.
Click Here
♣ TNPSC 2015குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது.
Click Here
♣ பிளஸ் 2 தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம். Click Here'
♣ பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 5 ம் தேதி தொடங்கி 22 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . Click Here'
♣ KALVISOLAI R.H LIST 2015 DOWNLOAD, Click Here'
♣ பிளஸ் 2 தனித்தேர்வர் ஹால் டிக்கெட் பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Click Here'
♣ TRB PGT EXAM 2015 | ALL SUBJECT ANSWER KEY DOWNLOAD. Click Here'
அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.
அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.
தமிழக அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர் சொட்டுமருந்து முகாமுக்கு அழைத்துச் சென்று கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. இதனால், சுமார் 70 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்.
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக
Saturday, 17 January 2015
7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள் .
7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள் .
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 5 ம் தேதி தொடங்கி 22 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது . பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. முன்னதாக, அறிவியல்
Friday, 16 January 2015
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுதல் கல்வித்தகுதிக்காக மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுதல் கல்வித்தகுதிக்காக மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.உதவி பேராசிரியர் பணிமதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் வாசுமதி.
குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான குரூப்-2 ஏ அடங்கிய நேர்முக தேர்வு அல்லாத பதவிகளான உதவியாளர், நேர்முக உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த
தமிழக அரசு விருது...
திருவள்ளுவர், தந்தை பெரியார், காமராசர், அண்ணா உள்ளிட்ட தன்னலமற்ற தலைவர்கள், பேரறிஞர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோர் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 18 ஆம் தேதி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 18 ஆம் தேதி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 43
'இ-வோட்டு' முறையை அறிமுகப் படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
'இ-வோட்டு' முறையை அறிமுகப் படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் ராணுவத் தினர், துணை ராணுவத்தினர், காவல்துறையினர் ஆகியோர் வாக் களிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தர வல்லி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தர வல்லி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
Wednesday, 14 January 2015
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவ மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் 28.01.2015 முதல் ஆன் லைனில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. விண்ணப்ப பதிவானது சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவ மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் 28.01.2015 முதல் ஆன் லைனில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
விண்ணப்ப பதிவானது சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
Tuesday, 13 January 2015
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 2015-2016- ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது .
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 2015-2016- ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது .
அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அண்ணா
TRB PGT EXAM 2015 | TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, CHEMISTRY, BOTANY, ZOOLOGY, HISTORY, ECONOMIC, EDUCATION ANSWER KEY DOWNLOAD.
TRB PGT EXAM 2015 | TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, CHEMISTRY, BOTANY, ZOOLOGY, HISTORY, ECONOMIC, EDUCATION ANSWER KEY DOWNLOAD.
CLICK http://goo.gl/OPmnFe
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். 2 வருடமாக உயர்த்தப்பட்டது
Sunday, 11 January 2015
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் எனவும், TRB விடை குறிப்புகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும்என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வை
Friday, 9 January 2015
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு-2015 | 1,807 பணியிடங்கள் | 2.02 லட்சம்பேர் பங்கேற்பு | 32 மாவட்டங்களில், 499 மையங்கள் | 10.01.2015 இன்று நடைபெறும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு சிறப்பாக நடைபெறவும், போட்டிதேர்வுக்கு செல்லும் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள். விடைகுறிப்புகள் காண தொடர்ந்து இணைந்திருங்கள்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு-2015 | 1,807 பணியிடங்கள் | 2.02 லட்சம்பேர் பங்கேற்பு | 32 மாவட்டங்களில், 499 மையங்கள் | 10.01.2015 இன்று நடைபெறும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு சிறப்பாக நடைபெறவும், போட்டிதேர்வுக்கு செல்லும் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள். விடைகுறிப்புகள் காண தொடர்ந்து இணைந்திருங்கள்.தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு
கட்டணம் செலுத்தாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர் பணி ஒதுக்கீடு தராமல் டி.என்.பி.எஸ்.சி நிராகரிப்பு.
• ஒரு விண்ணப்பதாரர் மூன்று முறை இலவசமாக தேர்வு எழுதி இருக்கிறார் என்ற தரவு தளத்தை உருவாக்கி விண்ணப்பம் செய்யும்பொழுதே நிராகரிக்க முடியாதா ?
Thursday, 8 January 2015
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. | FINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.9, DATED 8 th January, 2015 (Jaya, Margazhi 24, Thiruvalluvar Aandu 2045) BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2013–2014 – Sanction – Orders
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து
பிளஸ் 2 தேர்வுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதத்தில் தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
IGNOU RC CHENNAI | List of eligible candidates to be called for counselling - M.Ed. 2015
IGNOU RC CHENNAI | List of eligible candidates to be called for counselling - M.Ed. 2015
பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறன், செய்முறைப் பயிற்சி ஆகியவற்றை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் வகையில், பாடத் திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
பாலிடெக்னிக் மாணவர்களிடையே ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும்வகையில் பாடத் திட்டத்தில் முழுமையான மாற்றத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் கொண்டு வருகிறது. வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு
சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2- ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2- ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை அறிவிப்பு மத்திய கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் இந்தியா முழுவதும் ஏராளமான பள்ளிகள்
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணிமுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணிமுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதியிலிருந்தும்,
Wednesday, 7 January 2015
இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்த பொதுத்துறை வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்த பொதுத்துறை வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதிலும் பொதுத்துறையைச் சேர்ந்த 27 வங்கிகள் உள்ளன. இவற்றில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகளில் பணிபுரியும் 8 லட்சம்
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர்களிடம் ஏற்பட்டு உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர்களிடம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளி மாணவர் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடிய அரசுப் பணி விதி செல்லாது. வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்
Tuesday, 6 January 2015
சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.
சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகத்தார்
அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக் வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக் வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
MBBS | தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி மருத்துவ மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஆழமாக படிக்கும் வகையில் புதிய கேள்வித்தாள்
TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் 19.01.2015 முதல் 14.02.2015 வரை தேர்வு எழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு
Monday, 5 January 2015
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்றதற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்றதற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம்
ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலை யில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பும் அதிகரிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலை யில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பும் அதிகரிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ்
Sunday, 4 January 2015
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 6 சதவீதம் உயருமானால், அகவிலைப்படி 107 சதவீதத்திலிருந்து 113
Saturday, 3 January 2015
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு.
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள்
மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.
மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி
ஓ.பி.சி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
Friday, 2 January 2015
KALVISOLAI RH 2015 | KALVISOLAI R.H 2015 | KALVISOLAI R.H LIST 2015 | R.H-2015 | List of Restricted Holidays - 2015 | TAMIL NADU R.L LIST-2015
KALVISOLAI RH 2015 | KALVISOLAI R.H 2015 | KALVISOLAI R.H LIST 2015 | R.H-2015 | List of Restricted Holidays - 2015 | TAMIL NADU R.L LIST-2015
Thursday, 1 January 2015
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் புதிய மாற்றம்.போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், பதிவு எண், பெயர் அச்சாகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்
தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை
கொண்டுவந்துள்ளது.
போட்டித்தேர்வு எழுதுவோரின்
புகைப்படம், அவர் தேர்வு எழுதும்
பதிவு எண், அவருடைய பெயர்
ஆகியவை தேர்வு எழுதும்
Subscribe to:
Posts (Atom)