01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது – 24.08.2015 அன்று பதவி உயர்வு வழங்கியபோது உரிமைவிடல் செய்த பிறகு முன்னுரிமைப்பட்டியலில்
- KALVISOLAI R.H-2019 | கல்விச்சோலை RH 2019
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- TNTET EXAM - 2018 NEWS
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Wednesday, 30 September 2015
BT TO PG ADDITIONAL PROMOTION PANEL RELEASED | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கூடுதல் பெயர்ப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
CBSE-UGC NET RESULT - JUNE 2015 | கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.
கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம்.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது. இந்த நடைமுறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.mhrd.gov.in
GATE EXAM 2016 | முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் மேற்கொள்ள -கேட்- (பொறியியல் பட்டதாரி
Tuesday, 29 September 2015
வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு
Monday, 28 September 2015
தனியார் பள்ளிகளின் ஆசிரியர் பணி பெற Online ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 0 80673 35589 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் FTP ன் Help Desk தொடர்பு கொண்டு அவர்களாகவே பதிவு செய்து கொள்வார்கள்.இணையதள முகவரி. www.findteacherpost.com
தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். ஒருமுறை மட்டுமே On line ல் Register செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் (SMS) மூலம் இலவசமாக பெறலாம். Computer ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 080 67 33 55 89 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் FTP ன் Help Desk தொடர்பு கொண்டு அவர்களாகவே பதிவு செய்து கொள்வார்கள். அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களையும் நிரப்பும் இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள் இதோ, கடந்த 5 மாதத்தில் 14000க்கும் மேல் பதிவு செய்த ஆசிரியர்கள் 59 பள்ளிகள் 718 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள். (350 க்கும் மேலானோர் பணி பெற்றுள்ளனர்). முற்றிலும் இலவசமான இந்த சேவையை அனைத்து ஆசிரியர் பட்டதாரிகளும் பதிவு செய்து பயனடையவும். இணையதள முகவரி. www.findteacherpost.com
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
Sunday, 27 September 2015
COMPUTER TEACHERS COUNSELLING | அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
COMPUTER TEACHERS COUNSELLING | அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
Saturday, 26 September 2015
உயர் கல்வித்துறை செய்திகள் | 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் | 5 கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் | 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படும் | தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
உயர் கல்வித்துறை செய்திகள் | 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் | 5 கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் | 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படும் | தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
Friday, 25 September 2015
மத்திய அரசு வெளியிட்ட 6%அகவிலைப்படி உயர்வு ஆணை.
மத்திய அரசு வெளியிட்ட 6%அகவிலைப்படி உயர்வு ஆணை.
TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | Pay Continuation Order for Temporary posts
TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | Pay Continuation Order for Temporary posts.
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதி.
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வருகிற டிசம்பர் மாதம்
Wednesday, 23 September 2015
பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்...
சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் தமிழக முதல்வரின் புதிய அறிவிப்புகள் | 39 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் | 5 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் | தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் | பெரம்பலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தலா DIET | 7 மாவட்டங்களில் புதிய ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் BITE | பார்வையற்ற மாணவர்களுக்கு ப்ரெயில் பாடப் புத்தகங்கள், பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு உருப்பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்கள் | கோயம்பத்தூர் மற்றும் மதுரை, திருச்சியில் புதிதாக ஆசிரியர் இல்லம் | சென்னை, காஞ்சிபுரம், வேலூர், பர்கூர், தஞ்சாவூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு பாடநூல் மற்றும், கல்வியியல் பணிகள் கழகத்தின் கிடங்குகள் நவீனபடுத்தி கணினி மயமாக்கப்படும் | 2010-11 மற்றும் 2011-12ல் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்கு கட்டடம்...
--------
1. கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்ததப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். தொடக்கப் பள்ளிகள் இல்லை என
பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு
மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.
மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது; ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள்,
Tuesday, 22 September 2015
உதவியாளர் பணி முதல் பட்டியல் வெளியீடு
TNPSC குரூப் - 2 பதவிகளில், 2,269 காலிபணியிடங்களுக்கு, 2014 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்ற வர்களில், தகுதியானோரின் இறுதிப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ளது.
இதில், உதவியாளர்
தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.
இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.
கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறப்படும் பி.எட். பட்டம்!
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறுவதாகவும், இந்த நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். இதைத் தடுத்து தரமான ஆசிரியர்கள் உருவாக, சுயநிதி கல்லூரிகளில் தீவிர
TNPSC NEWS | புள்ளியியல் உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர் (Statistical Assistant) பதவியில் உள்ள 12 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.11.2010-ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இப்போது
பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை,
மத்திய அரசின் புதிய கொள்கையால் ‘வாட்ஸ் அப்’ தகவல்களுக்கு புதிய கட்டுப்பாடு.. 90 நாட்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்...
மத்திய அரசின் புதிய கொள்கையால், ‘வாட்ஸ் அப்’ மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களையும், உரையாடல்களையும் 90 நாட்களாவது பத்திரப்படுத்தி வைக்க வேண்டி இருக்கும்.வாட்ஸ் அப்வாட்ஸ் அப், கூகுள் ஹேங்க் அவுட்ஸ், ஆப்பிள்ஸ் ஐமெசேஜ் போன்றவை மூலமாக தகவல்களை
தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது.
தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது.
தமிழக அரசின் சுற்றுலா துறையில் இதுவரையில் சுற் றுலா அதிகாரிகளும், உதவி சுற்றுலா அதிகாரிகளும்
தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 285 ‘இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெறு வதற்கு ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 285 ‘இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெறு வதற்கு ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி
Monday, 21 September 2015
DEO PROMOTION LIST 2015 | அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், காலியாக உள்ள 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 75-க்கும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோரின் சுய விவரங்களை சேகரிப்பதற்கான "candidate's dash board" பக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோரின் சுய விவரங்களை சேகரிப்பதற்கான பக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
Sunday, 20 September 2015
பி.எட். கட் ஆப் வெளியீடு.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் சேர 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி
சென்னையில் படித்த ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) மூலம் நடைபெறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடைபெறும் குரூப்-1, 2 மற்றும் 4
தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்தர், கணிப்பொறியாளர் பணிக்கு நேரடி நியமனம்.
தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையின் கீழ் செயல்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்க கத்தில் ஆவண எழுத்தர், கணிப் பொறியாளர் (தலா ஓர் இடம்) பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
விருப்பம், தகுதி உள்ளவர்கள் வெள்ளைத் தாளில் பாஸ்போர்ட்
Friday, 18 September 2015
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து பணிபுரிந்த 8,184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியத்திற்கான ஆணையினை வழங்கும் அடையாளமாக 3 பணியாளர்களுக்கு முதல் -அமைச்சர் ஜெயலலிதா ஆணைகளை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து பணிபுரிந்த 8,184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியத்திற்கான ஆணையினை வழங்கும் அடையாளமாக 3
டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73 அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73 அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. கடந்த, 2000 - 2001ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்,
உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்
ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை
பள்ளிக்கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தேர்வுப் பணிகள்,
Wednesday, 16 September 2015
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. ஹால் டிக்கெட்டை வரும், 18ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்,
Tuesday, 15 September 2015
கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 289 மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 718 - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த செலவில் இணையதள சேவை வழங்கும் திட்டம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த செலவில் இணையதள சேவை வழங்கும் திட்டம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னை, செப்.15-தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.
பி.எட். கட் ஆப் மதிப்பெண் 18-ம் தேதி வெளியாகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி சென்னை லேடி வெலிங்டன்
Monday, 14 September 2015
CPS ANNUAL ACCOUNTS STATEMENT 2013-2014 | 2009 முதல் பிப்ரவரி 2014 வரையான CPS ANNUAL ACCOUNTS STATEMENT WITH MISSING CREDIT பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CPS ANNUAL ACCOUNTS STATEMENT 2013-2014 | 2009 முதல் பிப்ரவரி 2014 வரையான CPS ANNUAL ACCOUNTS STATEMENT WITH MISSING CREDIT பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பி.எட். இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விற்பனை
Thursday, 10 September 2015
துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
2,104 இடங்கள் காலி: பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னையில்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங் களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது.
இதன்படி அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதத்தை 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை
Wednesday, 9 September 2015
கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு
தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள்
சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ
அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (10-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி வரை நடை பெறுகிறது.
அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (10-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி வரை நடை பெறுகிறது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் 1,252 இடங்கள் உள்ளன. இளங்கலைப் பட்டம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப் பட்டது. அதன்படி கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு
Tuesday, 8 September 2015
12 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் 09.09.2015 (புதன் கிழமை) மற்றும் 10.09.2015 (வியாழக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் 09.09.2015 (புதன் கிழமை) மற்றும் 10.09.2015 (வியாழக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் 10.09.2015 (வியாழக்கிழமை) மற்றும் 11.09.2015 (வெள்ளிக் கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வு, செப்டம்பர்/அக்டோபர் 2015 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்றல்
செப்டம்பர்/அக்டோபர் 2015 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க. தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Monday, 7 September 2015
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும், என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.வி.ஏ.ஓ பணியிடங்கள் - 800, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப் - 2 ஏ பணியிடங்கள் - 1,700, குரூப் - 4' பணியிடங்கள் - 2,800 இதில் அடங்கும்.
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும், என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.வி.ஏ.ஓ பணியிடங்கள் - 800, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப் - 2
அரசு சட்டக் கல்லுாரிகளில் , அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு சட்டக் கல்லுாரிகளில் , அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு சட்டக் கல்லுாரிகளில் , பல்வேறு பாடப்பிரிவுகளில் , 50 விரிவுரையாளர்
இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. யோகா, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் பால்வாடி கல்விக்கு தனி பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பி.எட்., - எம்.எட்., போன்ற
Saturday, 5 September 2015
மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று அர்ப்பணிப்புடன் ஆசிரியப்பணியில் ஆரம்பித்த தத்துவ மேதை பலமுறை டாக்டர் பட்டம் பெற்று நமது நாட்டின்
Friday, 4 September 2015
BRT MUTUAL TRANSFER | ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.
அவை வருமாறு:
புதிய பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கக்கூடாது. எந்தப்பாடப்பிரிவை சார்ந்தவரோ அதே
ESLC RESULT | எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிப்பில், 'மே மாதம் நடந்த, எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு,
B.ED ADMISSION | ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியது.விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் வியாழக்கிழமை(செப்.3) தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியது.இது கடந்த ஆண்டுகளைவிட அதிகம் என்கின்றனர் அதிகாரிகள்.
2015-16 கல்வியாண்டில் பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை
ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அனைத்துவளமைய
Thursday, 3 September 2015
TNPSC | 6.9.2015 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருக்கும் உதவிப்பொறியாளர் (கட்டடம்) நெடுஞ்சாலைத் துறை தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் வருகிற 6.9.2015 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருக்கும் உதவிப்பொறியாளர் (கட்டடம்) நெடுஞ்சாலைத் துறைக்கான தேர்விற்கான 213 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 27 ஆயிரத்துக்கு
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் வரும் அக்டோபர் 6ம் தேதி விசாரணைக்கு வருவதாக வழக்கு குறித்த நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் வரும் அக்டோபர் 6ம் தேதி விசாரணைக்கு வருவதாக வழக்கு குறித்த நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு, இலவசவாய்ப்பாடு புத்தகம் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணிதெரிவித்தார்.
மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு, இலவசவாய்ப்பாடு புத்தகம் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணிதெரிவித்தார்.
போட்டித் தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரி யர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
போட்டித் தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரி யர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறையின் 2015-16-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணிக்கு
‘ஆன்-லைன்’ மூலம் இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘ஆன்-லைன்’ மூலம் இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2014-15-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும். எனினும்,
Wednesday, 2 September 2015
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி விளக்கம்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பள்ளிகல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி
கல்லூரிப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.
கல்லூரிப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.
சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய ஒசூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.கோபிநாத், ""புதிதாகத்
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் முழு விவரம்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் முழு விவரம்.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER 2015 | துறை தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Departmental Examinations December 2015 - Instructions
-
Applications are invited from the candidates for admission to the Departmental Examinations December 2015 through "FULLY ONLINE" mode. Filled-up Online Application Forms will be electronically transmitted to the TNPSC Office and hence there is NO NEED to send the application by post, excepting for those who are applying for the Tests with Test codes 001,085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215.
-
Fully Online registration for Departmental Examinations December 2015 is available for candidates applying from all the 33 Centres, from 01/09/2015 to 30/09/2015.
-
CANDIDATES WILL NOTE THAT REGISTRATION FEE OF
30/- WILL HAVE TO BE INCLUDED IN THE POSTAL RECEIPT APART FROM THE FEE FOR THE TESTS APPLIED FOR.
-
Total Fees should be paid through postal receipt only except the candidates opting NEW DELHI as Centre.
-
Examination / Registration Fees: Kindly make sure that you have the Postal Receipt for the requisite number of tests that you will be applying for, before registering online. (Calculate the Total Fee using Fee Calculator)
-
Procedure to apply online :
View the Instructions to the Candidates for applying through Online.
-
Kindly send WITHOUT FAIL the online Application form & Identification Slips to TNPSC by post those who are applying for the tests with test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 with relevant details of previous examinations, Work etc. Candidates applying for other than these tests need not send application to the Commission by post.
-
Last date: The candidates can register their particulars online till 5.45 P.M. on 30/09/2015.
- CLICK HERE TO KNOW FULL DETAILS
Instructions |
Application Form |
Apply Online |
Login to View Identification Slip |
Login to Upload Identification Slip |
Help |
Instructions : Tamil | English (PDF) |
Tests and Fees |
Fee Calculator |
Examination Centres |
List of Post Offices |
Notification : Tamil | English (PDF) |
Fee Structure (PDF) |
Examination Time Table (PDF) |
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
ஆசிரியர் தகுதித்தேர்வு உச்ச நீதி மன்ற வழக்கு நிலவரம் | ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்-முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பினருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்-முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பினருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அரசாணைதமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி வழக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.சொக்கலிங்கம், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு, உரிமை மற்றும் முழு பங்களிப்பு சட்டத்தின்படி, அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போதும், பதவி
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? என்பது குறித்த விவாதம் நடந்தது. சமச்சீர் கல்விபள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் திராவிட மணி (தி.மு.க.) பேசினார். அப்போது அவர், அரசு பள்ளிகள் மூடப்பட்டு
பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் அக்டோபர் இறுதி வரை நடைபெறும் என, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் அக்டோபர் இறுதி வரை நடைபெறும் என, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
சென்னையில் எல்.ஐ.சி.யின் 59-ஆவது ஆண்டு விழா
தமிழ்நாட்டில் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவை போற்றும்விதமாக ஆண்டுதோறும் நாடுமுழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட
Tuesday, 1 September 2015
SSLC / HSC QUARTERLY COMMON EXAM TIME TABLE | பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.
SSLC / HSC QUARTERLY COMMON EXAM TIME TABLE | பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.
HIGHER SECONDARY +2 QUARTERLY COMMON EXAMINATIONS SEPTEMBER 2015 - TIME
TABLE
தமிழகம் முழுவதுமுள்ள பல பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு,
தமிழகத்தின் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்.,7 முதல் செப்., 19 வரை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும்
Subscribe to:
Posts (Atom)