PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | PGT TO HSS HM | BT TO PGT PROMOTION PANEL | TAMIL-ENGLISH-MATHS-PHYSICS-CHEMISTRY-BOTANY-ZOOLOGY-GEOGRAPHY-ECONOMICS-POLITICAL SCIENCE-PHYSICAL DIRECTOR-TENTATIVE PANEL DOWNLOAD|BT TO PGT TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
- KALVISOLAI R.H-2019 | கல்விச்சோலை RH 2019
- READ ALL POST...CLICK HERE...
- PAY COM COLLECTION 2017 DOWNLOAD
- பொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு
- TEACHERS GENERAL COUNSELLING 2017-2018 HELP CENTRE
- PROMOTION PANEL 2017-2018 DOWNLOAD
- MUTUAL TRANSFER ENTRY | VIEW
- TNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு
- TNTET |QP,KEY & STUDY MATERIALS DOWNLOAD.
- தலைப்பு செய்திகள் | Today's Headlines!!!
- MARCH-2017-SSLC-HSC-ANSWER KEY-QP DOWNLOAD
- MARCH-2018-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
- NEET EXAM 2017 NEWS
- IT FORM 2017
- TNSET-2017
- TNPSC ANNUAL PLANNER 2017-2018 DOWNLOAD
- POLICE EXAM-2017
- SBI PROBATIONARY OFFICERS RECRUITMENT 2017
- TNTET EXAM - 2018 NEWS
- Police Recruitment - 2017
- TNPSC-TRB-ONLINE TEST MATERIALS
- ALL LATEST STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- tnpsc study materials,question paper with answers
- DSE | DGE | DEE | G.O | OTHER DOWNLOADS
- Teachers General Counselling 2016-2017
- ALL STUDY MATERIALS DOWMLOAD 2016-2017
- CLASS 12, 10 | MARCH-2016 | Q.P | KEY ANSWER DOWNLOAD
- LATEST TOP HEADLINES 25 !!! CLICK HERE
- LATEST TOP HEADLINES 200 !!! CLICK HERE
- DSE | DGE | DEE | G.O | LATEST DOWNLOADS
- செய்தித் துளிகள்!

Thursday, 30 June 2016
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | PGT TO HSS HM | BT TO PGT PROMOTION PANEL | TAMIL-ENGLISH-MATHS-PHYSICS-CHEMISTRY-BOTANY-ZOOLOGY-GEOGRAPHY-ECONOMICS-POLITICAL SCIENCE-PHYSICAL DIRECTOR-TENTATIVE PANEL DOWNLOAD
www.tndge.in | பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
பத்தாம் வகுப்புத் தேர்வில்:மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் இன்று வெளியீடு
பத்தாம் வகுப்புத் தேர்வில்:மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் இன்று வெளியீடு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றமுள்ளோரின் பதிவெண் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தேர்வில்:மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் இன்று வெளியீடு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றமுள்ளோரின் பதிவெண் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அண்மையில் சமர்ப்பித்த அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் நோக்கத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அண்மையில் சமர்ப்பித்த அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் நோக்கத்தில், அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.
7th Pay Commission Fitment Table
7th Pay Commission Fitment Table
banner 7th cpc
7th Pay Commission Fitment Table
|
7TH CPC PAY CALCULATOR
Multiplication Factor / Fitment Formula recommended by 7th Pay Commission
7th Pay Commission recommended the Multiplication Factor is 2.57
Fitment : The starting point for the first level of the matrix has been set at 18,000. This corresponds to the starting pay of ₹7,000, which is the beginning of PB-1 viz., 5,200 + GP 1800, which prevailed on 01.01.2006, the date of implementation of the VI CPC recommendations.
Hence the starting point now proposed is 2.57 times of what was prevailing on 01.01.2006. This fitment factor of 2.57 is being proposed to be applied uniformly for all employees.
மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் மத்திய அரசு-ரெயில்வே ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் மத்திய அரசு-ரெயில்வே ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை திட்டமிட்டபடி 11-ந் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும் என்று ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் மத்திய அரசு-ரெயில்வே ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை திட்டமிட்டபடி 11-ந் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும் என்று ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் மத்திய அரசு-ரெயில்வே ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5 சதவீத சம்பள உயர்வு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம்; அதிகபட்சம் ரூ.2 லட்சம் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 6-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதையடுத்து அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5 சதவீத சம்பள உயர்வு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம்; அதிகபட்சம் ரூ.2 லட்சம் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 6-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதையடுத்து அமைக்கப்பட்ட 7-வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
results.unom.ac.in | சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியீடு.
results.unom.ac.in | சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன.2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகளை result.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன.2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகளை result.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது!
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம்உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம்உயர்த்தப்படுகிறது.
7 வது ஊதியக் குழு பரிந்துரை விவரங்கள் | தகவல்:ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். வா.அண்ணாமலை.
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.
Wednesday, 29 June 2016
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.
இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது. ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது. ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
TNPSC GROUP 2A சான்றிதழ் சரிபார்ப்பு 04.07.2016 முதல் நடைபெறும்.சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC GROUP 2A சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2014-2015 மற்றும் 2015-2016 - [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2015 மற்றும் 20.10.2015 ஆம் நாளிட்ட அறிவிக்கைகள் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 08.06.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2014-2015 மற்றும் 2015-2016 - [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2015 மற்றும் 20.10.2015 ஆம் நாளிட்ட அறிவிக்கைகள் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 08.06.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
tnschools 2016-2017 School Calendar Download | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
tnschools 2016-2017 School Calendar Download | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவு உயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவு உயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர் கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவு உயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர் கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மீண்டும் மதிப்பு கூடியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசனுக்கு அடுத்து 2-வது இடத்தை பிடித்தது.
பொறியியல் கலந்தாய்வில்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மீண்டும் மதிப்பு கூடுகிறது
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசனுக்கு அடுத்து 2-வது இடத்தை பிடித்தது|
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மீண்டும் மதிப்பு கூடியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசனுக்கு அடுத்து 2-வது இடத்தை பிடித்தது.
Tuesday, 28 June 2016
TRB DIET LECTURER RECRUITMENT 2016 | Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் : 15.07.2016 - போட்டித்தேர்வு நடைபெறும் நாள் : 17.9.2016
TRB DIET LECTURER RECRUITMENT 2016 | Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் : 15.07.2016 - போட்டித்தேர்வு நடைபெறும் நாள் : 17.9.2016
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | BT TO PGT PROMOTION PANEL | TAMIL-ENGLISH-MATHS-PHYSICS-CHEMISTRY-BOTANY-ZOOLOGY-GEOGRAPHY-ECONOMICS-POLITICAL SCIENCE-PHYSICAL DIRECTOR-TENTATIVE PANEL DOWNLOAD
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | BT TO PGT PROMOTION PANEL | TAMIL-ENGLISH-MATHS-PHYSICS-CHEMISTRY-BOTANY-ZOOLOGY-GEOGRAPHY-ECONOMICS-POLITICAL SCIENCE-PHYSICAL DIRECTOR-TENTATIVE PANEL DOWNLOAD
BT TO PGT ZOOLOGY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
S.S.L.C. SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE / JULY 2016 TIME TABLE | REVISED JUNE, JULY SUPPLEMENTARY TIME TABLE DOWNLOAD.
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI-600 006.
S.S.L.C. SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE / JULY 2016
TIME TABLE
HOURS: 9.15 a.m. to 9.25 a.m. - Reading the Question Paper
9.25 a.m. to 9.30 a.m. - Verification of particulars by the Candidates
9.30 a.m. to 12.00 noon - Duration of the Examination
DATE DAY
SUBJECTS
www.annamalaiuniversity.ac.in-MBBS and BDS Random Number released-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2016-17ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புக்கான சமவாய்ப்பு எண் நம்பர் வெளியீடு: ஜூலை 1-ல் கவுன்சிலிங் தொடக்கம். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 2016-17ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் கையேடு விற்பனை கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
7th pay commission latest news today | மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
7th pay commission latest news today | மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் மூலம் சம்பளம் மற்றும் இதர படிகள் மாற்றி அமைக்கப்படுகிறது. 6-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள், 2008-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல் ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்கிறது| மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 7-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் மூலம் சம்பளம் மற்றும் இதர படிகள் மாற்றி அமைக்கப்படுகிறது. 6-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள், 2008-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன.
Monday, 27 June 2016
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (27.06.2016) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி இன்று (27.06.2016) தரவரிசைப் பட்டியல் கலந்தாய்வு ஜூலை 4-ல் தொடங்குகிறது
சென்னை இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடை பெற உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங் களில் ஆன்லைன் வழி கலந்தாய்வு நடத்தப்படும் மையங்கள் ஆகிய விவரங்கள் இணைய தளத்தில் (www.tnscert.org) 27-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் திங்கள்கிழமை முதல் அனுப்பப்படும். மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
சென்னை இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடை பெற உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங் களில் ஆன்லைன் வழி கலந்தாய்வு நடத்தப்படும் மையங்கள் ஆகிய விவரங்கள் இணைய தளத்தில் (www.tnscert.org) 27-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் திங்கள்கிழமை முதல் அனுப்பப்படும். மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
Sunday, 26 June 2016
SIDDHA MEDICINE ADMISSION NOTIFICATION 2016 | இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர 28.06.2016 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 28.07.2016
SIDDHA MEDICINE ADMISSION NOTIFICATION 2016 | இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 28.07.2016
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்.
தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக,மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது | 2,863 இடங்கள் நிரம்பின | அரசு, தனியார் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது | 2,863 இடங்கள் நிரம்பின | அரசு, தனியார் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 2,785 எம்பிபிஎஸ் இடங்கள், 78 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான முதல்கட்ட கலந் தாய்வு, சென்னை அண்ணா சாலை யில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது.
Saturday, 25 June 2016
ifgtb.icfre.gov.in|கோவை வன ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர், உதவியாளர் பணி
கோவை வன ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர், உதவியாளர் பணி
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் "Institute of Forest Genetics & Tree Breeding"-ல் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஜூலை 18-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு "சி-டெட்" எனப் படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ANNA UNIVERSITY B.ARCH ADMISSION NOTIFICATION 2016 | அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் B.ARCH படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
ANNA UNIVERSITY B.ARCH ADMISSION NOTIFICATION 2016 | அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் B.ARCH படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Friday, 24 June 2016
இலவச உடற்கல்வி பாடப்புத்தகம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.
இலவச உடற்கல்வி பாடப்புத்தகம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.|உடற்கல்வி பாடத்திற்கும் இலவச பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்க மண்டல தலைவர் அகஸ்டின் ராஜா, மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் அற்புதசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
Online GPF - DOWNLOAD YOUR GPF A/C SLIP FOR 2015-2016
DOWNLOAD YOUR GPF A/C SLIP FOR 2015-2016
Thursday, 23 June 2016
ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும்என சட்ட சபையில்வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தகவல் .
ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும்என சட்ட சபையில்வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தகவல் .
விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு- ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வையும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.
விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு- ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வையும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.
என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?
என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?
ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன? நாடு முழுவதும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் 50% அகவிலைப்படி உயர்ந்தவுடன், அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதத்தை அரசுத் துறையில் இருப்பதுபோலவும் தனியார் துறையில் இருப்பதுபோலவும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக 2012-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய்தார்கள்.
ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன? நாடு முழுவதும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் 50% அகவிலைப்படி உயர்ந்தவுடன், அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதத்தை அரசுத் துறையில் இருப்பதுபோலவும் தனியார் துறையில் இருப்பதுபோலவும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக 2012-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய்தார்கள்.
TAMIL UNIVERSITY ( THANJAVUR ) RECRUITMENT 2016-தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...www.tamiluniversity.ac.in...கடைசி தேதி 08.07.2016
TAMIL UNIVERSITY ( THANJAVUR ) RECRUITMENT 2016-தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...www.tamiluniversity.ac.in...கடைசி தேதி 08.07.2016
CENTRAL TEACHER ELIGIBILITY TEST UNIT (CTET) – SEPTEMBER 2016 NOTIFICATION | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள CTET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
CENTRAL BOARD OF SECONDARY EDUCATION, DELHI
CENTRAL TEACHER ELIGIBILITY TEST UNIT
PS 1-2, Insititutional Area, I P Extension, Patparganj, Delhi-110092
Ph. No. :011-22235774, 22240104 Fax : 011-22235775 E-mail-ctet@cbse.gov.in

NOTICE

CENTRAL TEACHER ELIGIBILITY TEST UNIT (CTET) – SEPTEMBER 2016
www.annauniv.edu-TNEA-2016 கலந்தாய்வுக்கான அட்டவணை அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் வெளியீடு-கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது.மாணவர்கள் அழைப்புக்கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.
Wednesday, 22 June 2016
BSNL RECRUITMENT 2016 | BSNL வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.externalbsnlexam.com - Start of Online Reg: 10.07.2016 - End of Online Reg: 10.08.2016 - Date of Online Exam: 25.09.2016
BSNL RECRUITMENT 2016 | BSNL வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.externalbsnlexam.com - Start of Online Reg: 10.07.2016 - End of Online Reg: 10.08.2016 - Date of Online Exam: 25.09.2016
NATIONAL ELIGIBILITY TEST (NET) JULY 2016 CENTRAL BOARD OF SECONDARY EDUCATION Download Admit Card
NATIONAL ELIGIBILITY TEST (NET)
JULY 2016
CENTRAL BOARD OF SECONDARY EDUCATION
Download Admit Card
10 ஆண்டுகளை தாண்டிய பிளஸ் 2 பாடத்திட்டம்-புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
10 ஆண்டுகளை தாண்டிய பிளஸ் 2 பாடத்திட்டம்-புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகள் பழமையாகி விட்ட நிலையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஒவ்வொரு பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கல்வியின் தேவை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகள் பழமையாகி விட்ட நிலையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஒவ்வொரு பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கல்வியின் தேவை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
அண்ணா பல்கலையில், 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்ட தாரிகளாக பதிவு செய்துள்ளனர்.
71,000 பேர் !
முதல் தலைமுறை பட்டதாரிகள்
இன்ஜி., படிப்புகளுக்கு விண்ணப்பம்
அண்ணா பல்கலையில், 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்ட தாரிகளாக பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., -- பி.டெக்., படிக்க, வரும், 24ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, 10 இலக்க, 'ரேண்டம்' எண், வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலை இணையதளத்தில், மாணவர்கள், தங்களின் பதிவு எண்ணை பயன்படுத்தி, ரேண்டம் எண், விண்ணப்ப விவரம்,
அண்ணா பல்கலையில், 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்ட தாரிகளாக பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., -- பி.டெக்., படிக்க, வரும், 24ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, 10 இலக்க, 'ரேண்டம்' எண், வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலை இணையதளத்தில், மாணவர்கள், தங்களின் பதிவு எண்ணை பயன்படுத்தி, ரேண்டம் எண், விண்ணப்ப விவரம்,
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | BT TO PGT PROMOTION PANEL TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 |BT TO PGT PROMOTION PANEL BT TO PGT GEOGRAPHY-ECONOMICS-POLITICAL SCIENCE-PHYSICAL DIRECTOR TENTATIVE PANEL LIST 2016-2017
BT TO PGT MATHS TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT PHYSICS TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT CHEMISTRY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT BOTANY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT ZOOLOGY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.tnpl.com - last date 15.07.2016
TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.tnpl.com - last date 15.07.2016
AAVIN RECRUITMENT 2016 | ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.aavinmilk.com - last date 20.07.2016
AAVIN RECRUITMENT 2016 | ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - www.aavinmilk.com - last date 20.07.2016
2014 Maths BT's Regularisation Order(17.06.2016)
2014 Maths BT's Regularisation Order(17.06.2016)
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட கணித ஆசிரியர்களை முறைபடுத்தி ஆணை வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள். எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2,853 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,055 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 3,908 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 25,379 மாணவ, மாணவிகள் போட்டியிடுகின்ற னர். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2016-17-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள். எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2,853 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,055 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. மொத்தம் உள்ள 3,908 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 25,379 மாணவ, மாணவிகள் போட்டியிடுகின்ற னர். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2016-17-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்
பிளஸ்
1
மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்குகின்றன. ஏப்ரல், மே மாத கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கடந்த ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டன. பெரும்பாலான தனியார் சுயநிதி பள்ளிகள் ஜுன் 6-ம் தேதி முதல் இயங்கத் தொடங்கின. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்குகின்றன. ஏப்ரல், மே மாத கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கடந்த ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட்டன. பெரும்பாலான தனியார் சுயநிதி பள்ளிகள் ஜுன் 6-ம் தேதி முதல் இயங்கத் தொடங்கின. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது .
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு
தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது
பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளி யிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழக பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. ஒற்றைச்சாளர முறையில் மாணவர்கள் ஒவ் வொரு கல்லூரிக்கும் தனித் தனியே விண்ணப்பிக்க வேண்டாம், ஒரேயொரு விண்ணப்பம் போட் டாலேபோதும். கலந்தாய்வின் போது தங்களுக்கு பிடித்தமான கல்லூரியையும், விருப்பமான பாடப்பிரிவையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளி யிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழக பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. ஒற்றைச்சாளர முறையில் மாணவர்கள் ஒவ் வொரு கல்லூரிக்கும் தனித் தனியே விண்ணப்பிக்க வேண்டாம், ஒரேயொரு விண்ணப்பம் போட் டாலேபோதும். கலந்தாய்வின் போது தங்களுக்கு பிடித்தமான கல்லூரியையும், விருப்பமான பாடப்பிரிவையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
முதுகலை பட்டதாரி, சிறப்பு ஆசிரியர்கள்
2,316
பேரை தேர்வு செய்வதில் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம்
அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்ஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது.
20 செயற்கைக் கோள்களுடன்
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி
-
சி34 ராக்கெட்
இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை
இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்ஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் இன்று காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 9.26 மணிக்கு தொடங்கியது.
இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட்ஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் இன்று காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 9.26 மணிக்கு தொடங்கியது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்
சாதி சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. நாடு முழுவதும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக புகார்கள் எழுந்தன. அதுபோல், அவர்கள் சாதி சான்றிதழ் பெறுவதில் அரசு அதிகாரிகளிடம் சிரமங்களை சந்திப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இதை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழில் அவர்களின் ‘ஆதார்’ எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. நாடு முழுவதும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக புகார்கள் எழுந்தன. அதுபோல், அவர்கள் சாதி சான்றிதழ் பெறுவதில் அரசு அதிகாரிகளிடம் சிரமங்களை சந்திப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இதை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழில் அவர்களின் ‘ஆதார்’ எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொண்டு வர வல்லுனர் குழு ஆய்வு சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
அரசு ஊழியர்களுக்கு
பழைய ஓய்வூதியம் கொண்டு வர வல்லுனர் குழு ஆய்வு
சட்டசபையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ., ஐ.பெரியசாமி(ஆத்தூர் தொகுதி) பேசும்போது, ‘அரசு ஊழியர்களுக்கு பழைய முறையில் பென்சன்(ஓய்வூதியம்) திட்டம் கொண்டு வர வேண்டும்.’ என்றார். இதற்கு பதிலளித்து அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ., ஐ.பெரியசாமி(ஆத்தூர் தொகுதி) பேசும்போது, ‘அரசு ஊழியர்களுக்கு பழைய முறையில் பென்சன்(ஓய்வூதியம்) திட்டம் கொண்டு வர வேண்டும்.’ என்றார். இதற்கு பதிலளித்து அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
www.gct.ac.in- எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு 4-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
4-ந் தேதி முதல் பதிவு செய்யலாம்-
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புக்கு 4-ந் தேதி முதல் இணையதளத்தில்
பதிவு செய்யலாம்.
2016-2017-ம் கல்வி ஆண்டுக்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி
பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல்
கல்லூரி, கலைக் கல்லூரிகள், அண்ணாபல்கலைக்கழகம், துறைகள்,
வட்டாரமையங்கள், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம்
(எம்.பி.ஏ. மட்டும்), சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை, தொழில்நுட்ப கல்வி
இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில்
இயங்கும் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் வரி ஏய்ப்பு செய்தால் 3 ஆண்டு ஜெயில் கடும் நடவடிக்கையை அமல்படுத்த வருமான வரி அதிகாரிகளுக்கு உத்தரவு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கவும்,
வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சிறை தண்டனை உள்ளிட்ட கடும்
நடவடிக்கைகளை எடுக்கவும் வருமான வரித்துறையினருக்கு மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டில் முறையாக வருமான வரி செலுத்தாமல், ஏய்க்கிறவர்கள்
எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது.
Tuesday, 21 June 2016
7th CPC GOVT employees to get increased salary with 6 months arrears on Aug 1,2016
7th CPC GOVT employees to get increased salary with 6 months arrears on Aug 1,2016
The central government employees may start receiving increased salary with 6 months of arrears fromAugust 1.As per media report, increased salary of july will be credited to the 47 lakh central government employees and 52 lakh pensionersaccounts on August 1,2016.However ,there is clarity on whether the arrears of last 6 months will also be credited at the same time at one GO or it will be deposited in installments.As per sources,the Empowered Committee of Secretaries headed by the Cabinet Secretary Pradeep Kumar Sinha has recommended a 30 percent increase in minimum basic pay structures along with doubling of existing rates of allowances and advances.
www.sbp.co.in-பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
www.sbp.co.in-பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ., சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு
ஐ.டி.ஐ., சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 461 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், 85 அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 461 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள்; 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
tnvelaivaaippu.gov.in-பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் இன்று முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் இன்று முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் படித்த பள்ளிகளில் திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
tnauonline.in | தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இளங்கலை படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
இளங்கலை படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 14 அரசு வேளாண்மை கல்லூரிகளும், 19 தனியார் இணைப்புக் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை உட்பட 13 பட்டப் படிப்புகளில் 2,600 இடங்கள் உள்ளன.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 14 அரசு வேளாண்மை கல்லூரிகளும், 19 தனியார் இணைப்புக் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை உட்பட 13 பட்டப் படிப்புகளில் 2,600 இடங்கள் உள்ளன.
TNEA 2016 Random Number Download | பொறியியல் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு-தரவரிசை பட்டியல் நாளை (22.6.2016) வெளியிடப்படுகிறது.
பொறியியல் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு-தரவரிசை பட்டியல் நாளை (22.6.2016) வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர நடைபெறும் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ நேற்று வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என 538 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர நடைபெறும் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ நேற்று வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என 538 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி வருகிறது.
Monday, 20 June 2016
தமிழகத்தின் டாப் - 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்!
தமிழகத்தின் டாப் - 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்!
1)பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் - கோவை - 97.32சதவீதம்
2)கே.எஸ்.ஆர். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - நாமக்கல்- 94.45 சதவீதம்
3)சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடி- சிவகங்கை-93.48 சதவீதம்
4)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் - கரூர்- 93.42 சதவீதம்
5)பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-93.07 சதவீதம்
மாநில நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்கும் நேரமிது....விரிவான விவரங்கள்...
மாநில நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்கும் நேரமிது....விரிவான விவரங்கள்...
தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு.
தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு.
தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை (ஜி.இ.ஆர்.) 44.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து, பதிவாளர் கணேசனிடம் அன்பழகன் சனிக்கிழமை கேட்டறிந்தார்.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
காலி பணியிடங்களை நிரப்ப அரசு அலுவலர் கழகம் கோரிக்கை...!
தமிழக அரசுத் துறைகளில் உள்ள, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசுத் துறைகளில் உள்ள, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
7-ஆவது ஊதியக் குழுவிலும் பாதிப்பு ஏற்பட்டால் போராட்டத்தி் ஈடுபடுவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
7-ஆவது ஊதியக் குழுவிலும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டால் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற போராட்டம்...!
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ச.ரெக்ஸ் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ச.ரெக்ஸ் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் தொழிற் கல்வி இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி அறிவுரை ...!
EDUCATION-TN-TAMIL NEWS 2621|ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும் இணை இயக்குனர் அட்வைஸ்!...!
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கடமைக்கு அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை மேற்கொண்டால் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும் என கல்வித்துறை இணை இயக்குனர் பேசினார்.கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 30ம் இடமும், 10ம் வகுப்பில் 29ம் இடம் பெற்றது. மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Sunday, 19 June 2016
EDUCATION-TN-ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
EDUCATION-TN-TAMIL NEWS 2568|2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்
கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றிப் பணியாற்றி வருவதாக, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.கடந்த 2000-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவ-மாணவிகளுக்கு உடல்திறன், கலைத்திறன், தனித்திறன், தொழிற்திறன் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
EDUCATION-TN-எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அட்டவணை வெளியீடு:அழைப்புக் கடிதம் அவசியம் இல்லை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்குமாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தனித் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.அழைப்புக் கடிதம் இல்லாமலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
Saturday, 18 June 2016
பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ததில் 2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு.மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.
2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.
பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ததில் 2,300 பேருக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. எனவே முதலில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பிளஸ்-2 தேர்வுகடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதிவரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாதாதால் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களில் 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்தனர்.
பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ததில் 2,300 பேருக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. எனவே முதலில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பிளஸ்-2 தேர்வுகடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதிவரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாதாதால் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களில் 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்தனர்.
நாடு முழுவதும் கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம்...
நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது... கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். குழு சமர்பித்த பரிந்துரைகள் :
அரசு மற்றும் தனியார் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை தமிழக அரசு தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அரசு மற்றும் தனியார் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை தமிழக அரசு தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம்மேற்கொண்டார்.வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82.94 லட்சம் மனுதாரர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் உத்தேசமாக 45 லட்சம் மனுதாரர்கள், கடந்த 2011–ம் ஆண்டு முதல் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பயின்ற மாணவர்கள்.அவர்கள் தங்கள் கல்வித் தகுதியினைத் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
www.denabank.com | தேனா வங்கியில் அதிகாரி பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தேனா வங்கியில் அதிகாரி பணி: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மும்பையில் செயல்பட்டும் தேனா வங்கியில் நிரப்பப்பட உள்ள 48 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வுநிலை பதவி உயர்வுக்கு 10-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்று அவசியமா?- கல்வித்துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி
EDUCATION-TN | தேர்வுநிலை பதவி உயர்வுக்கு 10-ம் வகுப்பு உண்மைத்தன்மை சான்று அவசியமா?- கல்வித்துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி
தமிழகத்தில் போலி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த சர்ச்சை காரணமாக, தேர்வுநிலை தகுதி பெறக் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு, 10-ம் வகுப்பு முடித்ததற்கான உண்மைத் தன்மை சான்று அவசியமென கூறப்பட்டுள்ளது. உடனடியாக இந்த சான்றை எப்படிப் பெறுவது என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழகத்தில் கடந்த 2003-2004 கல்வியாண்டில் தொகுப்பூதிய அடிப்படையில் 40,000 இளநிலை, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
23ம் தேதி முதல் +1 வகுப்புகள் துவக்கம்...
EDUCATION-TN-23ம் தேதி முதல் +1 வகுப்புகள் துவக்கம்...
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர்.
கிராமிய அஞ்சல் அலுவலர் பணி: ஜூலை 11-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
EMPLOYMENT-TN-கிராமிய அஞ்சல் அலுவலர் பணி: ஜூலை 11-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னிமலை கிராமிய அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் அலுவலர் பணிக்குத் தகுதியுடையவர்கள் ஜூலை 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் குருநாதன் தெரிவித்துள்ளார்.ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னிமலை தபால் அலுவலகத்தின்கீழ் இயங்கும் ராமலிங்கபுரம்
பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி: ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
இந்திய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான தூர்தர்ஷன் செய்தி, பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 27 Anchor-cum-Correspondents பணிக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Friday, 17 June 2016
www.tnhealth.org | எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 3 பேர் முதலிடம்
mbbs rank list 2016 | எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான
தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 3 பேர் முதலிடம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 17) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவப்படிப்பு தரவரிசைப்பட்டியலில் 3 பேர் முதலிடத்தைப்பிடித்துள்ளனர். கன்னியாகுமரி - ஆதித்யா மகேஸ், திருவள்ளூர் - கனகவேல், திருவையாறு - விக்னேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 17) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவப்படிப்பு தரவரிசைப்பட்டியலில் 3 பேர் முதலிடத்தைப்பிடித்துள்ளனர். கன்னியாகுமரி - ஆதித்யா மகேஸ், திருவள்ளூர் - கனகவேல், திருவையாறு - விக்னேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
www.tnpsc.gov.in | TNPSC GROUP 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.
TNPSC GROUP 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்| தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-I-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆகிய 4 பதவிகளுக்கான, 79 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு 05.06.2015, 06.06.2015 & 07.06.2015 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. அதில் 3407 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 164 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்| தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-I-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆகிய 4 பதவிகளுக்கான, 79 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு 05.06.2015, 06.06.2015 & 07.06.2015 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. அதில் 3407 தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 164 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்
கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்
பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்க கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்க கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
TNPSC குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மாதிரிவினாத்தாள் வெளியிடப் படாததால் மாணவர்கள் தேர்விற்கு தயாராக சிரமப்படுகின்றனர்.
குரூப்-2 மெயின்தேர்வு மாதிரி வினாத்தாள்வெளியிடாததால் மாணவர்களுக்கு சிக்கல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மாதிரிவினாத்தாள் வெளியிடப் படாததால் மாணவர்கள் தேர்விற்கு தயாராக சிரமப்படுகின்றனர். சார்பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், இளைநிலைவேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,241 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 எழுத்துதேர்வு கடந்தாண்டு ஜூலையில் நடந்தது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதியமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மாதிரிவினாத்தாள் வெளியிடப் படாததால் மாணவர்கள் தேர்விற்கு தயாராக சிரமப்படுகின்றனர். சார்பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், இளைநிலைவேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,241 பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 எழுத்துதேர்வு கடந்தாண்டு ஜூலையில் நடந்தது.
scan.tndge.in | பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
பிளஸ் 2 மறுமதிப்பீடு இன்று 'ரிசல்ட்'
பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வை, 8.33 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், ஒரு லட்சத்து, 751 பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்களில், 3,344 பேர் மறு கூட்டல் கோரி விண்ணப்பித்தனர்; 3,422 பேர் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் தேர்வு பதிவெண் பட்டியல், இன்று வெளியாகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மறு கூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வை, 8.33 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், ஒரு லட்சத்து, 751 பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அவர்களில், 3,344 பேர் மறு கூட்டல் கோரி விண்ணப்பித்தனர்; 3,422 பேர் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இதில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் தேர்வு பதிவெண் பட்டியல், இன்று வெளியாகிறது.
பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.
பிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்
பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 19-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 19-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Thursday, 16 June 2016
பள்ளிச்சான்றிதழ்களில் சாதி, மதங்களை குறிப்பிடத்தேவை இல்லை என்ற அரசாணையை விளம்பரப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிச்சான்றிதழ்களில்
சாதி, மதங்களை குறிப்பிடத்தேவை இல்லை என்ற அரசாணையை
விளம்பரப்படுத்த வேண்டும்
தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிச்சான்றிதழ்களில் சாதி, மத விவரங்களை குறிப்பிடத்தேவை இல்லை என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக தமிழக அரசு விளம்பரப்படுத்தவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
பள்ளிச்சான்றிதழ்களில் சாதி, மத விவரங்களை குறிப்பிடத்தேவை இல்லை என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக தமிழக அரசு விளம்பரப்படுத்தவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
mbbs.aiimsexams.org | AIIMS MBBS result 2016 announced; 7137 of 1,89357 candidates qualify | AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு
AIIMS MBBS result 2016 announced; 7137 of 1,89357 candidates qualify | AIIMS தேர்வு முடிவுகள் வெளியீடு
புது தில்லி: அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புது தில்லி: அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) எம்.பி.பி.எஸ் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே 29-ம் தேதி AIIMS-MBBS நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பி.எட்., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள்
பி.எட்., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள்
தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 2015 முதல், பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில், பி.எட்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமானது.பருவத்தேர்வுஇதன்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பி.எட்., படிப்பில் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு, முதலாம் ஆண்டு பருவத்தேர்வு வரும், 18ம் தேதி துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது.
தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 2015 முதல், பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில், பி.எட்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமானது.பருவத்தேர்வுஇதன்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பி.எட்., படிப்பில் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு, முதலாம் ஆண்டு பருவத்தேர்வு வரும், 18ம் தேதி துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது.
191 இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை
191 இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை
அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான, 'கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் தரவரிசை பட்டியல் மூலம், 191 கல்லுாரிகளின் செயல்பாடுகள், மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அனுப்ப, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான, 'கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
பொறியியல் ரேண்டம் எண் 20-ந்தேதி வெளியீடு
பொறியியல் ரேண்டம் எண் 20-ந்தேதி வெளியீடு
தமிழ்நாட்டில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்த உள்ளது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்த உள்ளது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Wednesday, 15 June 2016
ஆசிரியர் தகுதி தேர்வு : வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் சீனியாரிட்டி முறையில் பணி நியமனம் செய்ய கோரிக்கை கருணை காட்டுவாரா தமிழக முதல்வர்
ஆசிரியர் தகுதி தேர்வு : வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் சீனியாரிட்டி முறையில் பணி
நியமனம் செய்ய கோரிக்கை
கருணை காட்டுவாரா தமிழக முதல்வர்
கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஆசிரியராக பணிபுரிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இத்தேர்வானது கடந்த 2012 முதல் மூன்று தேர்வுகள் நடைபெற்றுள்ளது. 2012ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது. 2013ல் நடந்த தேர்வில் தாள் 1 ல் சுமார் 12000 பேரும், தாள் 2ல் 16000ம் பேரும் 60 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்;சி பெற்றனர். இதன்பின் தமிழக முதல்வர்சட்டசபையில் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு 55 சதவிகித மதிப்பெண் அதாவது 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி ஆசிரியராக பணிபுரிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இத்தேர்வானது கடந்த 2012 முதல் மூன்று தேர்வுகள் நடைபெற்றுள்ளது. 2012ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது. 2013ல் நடந்த தேர்வில் தாள் 1 ல் சுமார் 12000 பேரும், தாள் 2ல் 16000ம் பேரும் 60 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்;சி பெற்றனர். இதன்பின் தமிழக முதல்வர்சட்டசபையில் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு 55 சதவிகித மதிப்பெண் அதாவது 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017
PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 |
BT TO PGT MATHS TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT PHYSICS TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT CHEMISTRY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT BOTANY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
BT TO PGT ZOOLOGY TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
HSE Hall Ticket Download | மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2016 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் 16.06.2016 (வியாழக்கிழமை) முதல் 18.06.2016 (சனிக்கிழமை) வரை www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
HSE Hall Ticket Download | மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2016 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் 16.06.2016 (வியாழக்கிழமை) முதல் 18.06.2016 (சனிக்கிழமை) வரை www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2016 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6. மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2016 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்.
தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.
தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தில்
இந்த ஆண்டிலிருந்து பத்தாம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வி அறிமுகம்
தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகைத் தகவல் அலுவல கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகைத் தகவல் அலுவல கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் இடங்கள் அதிகரிப்பு
சென்னை பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் இடங்கள் அதிகரிப்பு
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகளிடமிருந்து அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்திருப்பதால் உறுப்புக் கல்லூரி களில் இளங்கலை படிப்பு களில் இடங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க சென்னை பல்கலைக்கழகம் முடிவுசெய்துள் ளது. சென்னை பல்கலைக்கழகத் தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சிண்டிக்குழு தலைவரான உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தலைமை தாங்கினார். பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் முன்னிலை வகித்தார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி, கல்லூரி கல்வி இயக்குநர் சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது.
கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவிகளிடமிருந்து அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்திருப்பதால் உறுப்புக் கல்லூரி களில் இளங்கலை படிப்பு களில் இடங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க சென்னை பல்கலைக்கழகம் முடிவுசெய்துள் ளது. சென்னை பல்கலைக்கழகத் தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சிண்டிக்குழு தலைவரான உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தலைமை தாங்கினார். பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் முன்னிலை வகித்தார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி, கல்லூரி கல்வி இயக்குநர் சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது.
சட்டப் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள்
சட்டப் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள்
சமூக அங்கீகாரம், நிலையான வேலைவாய்ப்பு சட்டப் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு களாக பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்ற பலரும், நிலையான வேலைவாய்ப்பு உள் ளிட்ட காரணங்களுக்கான சட்டப் படிப்பைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் ஒரு காலத்தில், சட்டத்துறை மீதான எதிர்மறை எண்ணங்களும், சட்டப் பிரிவுகள் தொடர்பான பாடத் திட்டம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங் களால் இத்துறையைத் தேர்வு செய் பவர்கள் எண்ணிக்கை குறைந்திருந் தது. மேலும், உயர் கல்விக்கு முயற் சிக்கும் மாணவர்கள் பலரும் கலைப் பிரிவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சட்டப் படிப் புக்கு கொடுக்காத நிலை இருந் தது. ஆனால், கடந்த 2 வருடங் களாக நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக் கின்றனர். அரசியல் துறைக்குச் செல்ல நினைப்பவர்கள், நிலையான வேலைவாய்ப்பைப் பெற விரும்பு பவர்கள், சட்டத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் என சட்டப் படிப் பைத் தேடி வருபவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. சட்டத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு நம்பிக்கையே அதற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர்.
சமூக அங்கீகாரம், நிலையான வேலைவாய்ப்பு சட்டப் படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு களாக பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்ற பலரும், நிலையான வேலைவாய்ப்பு உள் ளிட்ட காரணங்களுக்கான சட்டப் படிப்பைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் ஒரு காலத்தில், சட்டத்துறை மீதான எதிர்மறை எண்ணங்களும், சட்டப் பிரிவுகள் தொடர்பான பாடத் திட்டம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங் களால் இத்துறையைத் தேர்வு செய் பவர்கள் எண்ணிக்கை குறைந்திருந் தது. மேலும், உயர் கல்விக்கு முயற் சிக்கும் மாணவர்கள் பலரும் கலைப் பிரிவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சட்டப் படிப் புக்கு கொடுக்காத நிலை இருந் தது. ஆனால், கடந்த 2 வருடங் களாக நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக் கின்றனர். அரசியல் துறைக்குச் செல்ல நினைப்பவர்கள், நிலையான வேலைவாய்ப்பைப் பெற விரும்பு பவர்கள், சட்டத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் என சட்டப் படிப் பைத் தேடி வருபவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. சட்டத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு நம்பிக்கையே அதற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர்.
TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
THIRUVARUR CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் THIRUVARUR CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
THIRUVARUR CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
ANNA UNIVERSITY RECRUITMENT 2016 | அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்...விரிவான விவரங்கள் ....
www.tnhealth.org | தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது | ஜூன் 17-ல் தரவரிசைப் பட்டியல் | ஜூன் 20-ல் முதல்கட்ட கலந்தாய்வு
மருத்துவ மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 2,853 இடங்களுக்கு தமிழக அரசின் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 2,853 இடங்களுக்கு தமிழக அரசின் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
www.textbookcorp.in | பிளஸ் 1 புத்தகம் 17 முதல் வினியோகம்
பிளஸ் 1 புத்தகம் 17 முதல் வினியோகம்
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1புத்தகங்கள் கிடைக்கும்.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1புத்தகங்கள் கிடைக்கும்.
அண்ணா பல்கலை தர பட்டியல் வெளியீடு
அண்ணா பல்கலை தர பட்டியல் வெளியீடு
அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான தர வரிசைப் பட்டியலில், சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லுாரி மாநில அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக,” கல்லுாரி தாளாளர் சோலைசாமி கூறினார்.
அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான தர வரிசைப் பட்டியலில், சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லுாரி மாநில அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக,” கல்லுாரி தாளாளர் சோலைசாமி கூறினார்.
Tuesday, 14 June 2016
போதிய மாணவர்கள் சேராததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க 17-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
போதிய மாணவர்கள் இல்லாததால்
50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும்
நிலை
இந்த வருடம் படிப்புக்கு விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாள்
போதிய மாணவர்கள் சேராததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க 17-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் உயர்கல்வியில் சேருவது வழக்கம். சில மாணவர்கள் ஆசிரியர் பணிக்காக இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேருவார்கள்.
போதிய மாணவர்கள் சேராததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க 17-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் உயர்கல்வியில் சேருவது வழக்கம். சில மாணவர்கள் ஆசிரியர் பணிக்காக இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேருவார்கள்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்கள் அதிகரிப்பு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்கள்
அதிகரிப்பு
சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்களை அதிகரிப்பது என்று சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை பொறியியல் கல்லூரிகளை விட, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சேரவேண்டும் என்றும், நகர்ப்புறத்தில் படித்தால் நல்லது என்றும் பல பெற்றோர்கள், மாணவர்கள் விரும்புகிறார்கள். அதன் காரணமாக சென்னையில் சில குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைத்தால் அவர்கள் எல்லை இல்லா இன்பம் அடைகிறார்கள்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்களை அதிகரிப்பது என்று சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை பொறியியல் கல்லூரிகளை விட, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சேரவேண்டும் என்றும், நகர்ப்புறத்தில் படித்தால் நல்லது என்றும் பல பெற்றோர்கள், மாணவர்கள் விரும்புகிறார்கள். அதன் காரணமாக சென்னையில் சில குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைத்தால் அவர்கள் எல்லை இல்லா இன்பம் அடைகிறார்கள்.
4 வருட பி.எட். படிப்பை தமிழகத்தில் கொண்டுவர 17 பி.எட். கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 4 ஆண்டுகள் பி.எட். படிப்பை தொடங்க
ஜெயலலிதா உத்தரவிட்டார். பாடத்திட்டத்தையும் ஆய்வு செய்தார்.
பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக சேரும் 4 வருட பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவு பாடத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 4 ஆண்டுகள் பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். பாடத்திட்டத்தையும் ஆய்வு செய்தார். பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 2 ஆண்டுகள் இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் பணியில் சேர்கிறார்கள். அவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய பட்டப்படிப்புடன் பி.எட். படிப்பு தேவை.
பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக சேரும் 4 வருட பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவு பாடத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 4 ஆண்டுகள் பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். பாடத்திட்டத்தையும் ஆய்வு செய்தார். பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 2 ஆண்டுகள் இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் பணியில் சேர்கிறார்கள். அவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய பட்டப்படிப்புடன் பி.எட். படிப்பு தேவை.
TNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு அறிவிப்பு ஜூலையில் வெளியாகிறது
TNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஜூலையில் வெளியாகிறது
இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு ஜூலையில் அறிவிப்பு வெளியாகிறது இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு ஜூலையில் அறிவிப்பு வெளியாகிறது இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை துணைவேந்தர் பி.வணங்காமுடிதொடங்கிவைத்தார்.
சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை துணைவேந்தர் பி.வணங்காமுடி விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை துணைவேந்தர் பி.வணங்காமுடி விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட
11
உறுப்பினர் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து திமுக சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து திமுக சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஜுன் 20, 21-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஜுன் 20, 21-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஜுன் 20, 21-ம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Siddha , Ayurveda | சித்தா, ஆயுர்வேத படிப்பு இந்த மாத இறுதிக்குள் விண்ணப்ப வினியோகம் துவங்க உள்ளது.
சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் எப்போது?
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு ஜூன், 20ம் தேதி துவங்குகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப்படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 20 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு ஜூன், 20ம் தேதி துவங்குகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப்படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 20 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன.
தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.
பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்
தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
MBBS படிப்பு இன்று ( JUNE 14 ) 'ரேண்டம்' எண் வெளியீடு
எம்.பி.பி.எஸ்., படிப்பு இன்று 'ரேண்டம்' எண் வெளியீடு
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,055 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,055 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.
RMSA மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது.
Monday, 13 June 2016
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்.(DATE OF EXAM : 19.06.2016)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலைக் கழகம் அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை; மத்திய அரசு.
வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை.,அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை.,அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
www.ipc.gov.in | 1 லட்சம் சம்பளத்தில் பார்மஸி பட்டதாரிகளுக்குசயின்டிஸ்ட் பணி
1 லட்சம் சம்பளத்தில் பார்மஸி பட்டதாரிகளுக்குசயின்டிஸ்ட் பணி
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "Indian Pharmacoeia Commission"-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: IPC/A/Con./4/2016 மொத்த காலியிடங்கள்: 16 பணி: Senior Pharmacopoeia Scientists காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.1,00,000 பணி: Pharmacopoeia Scientists காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ.50,000 மொத்த காலியிடங்கள்: 16
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "Indian Pharmacoeia Commission"-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: IPC/A/Con./4/2016 மொத்த காலியிடங்கள்: 16 பணி: Senior Pharmacopoeia Scientists காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.1,00,000 பணி: Pharmacopoeia Scientists காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ.50,000 மொத்த காலியிடங்கள்: 16
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர தமிழில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா?
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர தமிழில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா?
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை, தமிழில் நடத்தக்கோரிய மனுவை, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனு:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., ஆகியவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை, தமிழில் நடத்தக்கோரிய மனுவை, மூன்று மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனு:
கல்வியியல் கல்லுாரிகள், மாணவர் சேர்க்கைக்கு விளம்பரம் வெளியிட ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை!
தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில், ஆண்டு தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. கல்லுாரியின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். மாணவர்களை சேர்த்த பின் அதற்கு தனியாக, பல்கலையில் சான்றிதழ் பெற வேண்டும்.
தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில், ஆண்டு தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. கல்லுாரியின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். மாணவர்களை சேர்த்த பின் அதற்கு தனியாக, பல்கலையில் சான்றிதழ் பெற வேண்டும்.
சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: இன்று (JUNE 13 )முதல் துவங்குகிறது
சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: இன்று (JUNE 13 )முதல் துவங்குகிறது
சட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவியர்களுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் துவங்குகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்புகளில் மாணவர்கள் சேர 1052 இடங்களும், 3 ஆண்டு படிப்புகளுக்கு 1262 இடங்களும் உள்ளன. 5 ஆண்டு படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 ஆண்டு படிப்புகளுக்கு எதாவது ஒரு பட்ட படிப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவியர்களுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் துவங்குகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி படிப்புகளில் மாணவர்கள் சேர 1052 இடங்களும், 3 ஆண்டு படிப்புகளுக்கு 1262 இடங்களும் உள்ளன. 5 ஆண்டு படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 ஆண்டு படிப்புகளுக்கு எதாவது ஒரு பட்ட படிப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 1,200 பேர் வரை நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
நடப்பாண்டில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையால் பொதுப்பணித்துறையில் 1,200 பணியிடங்கள் காலியாகிறது
பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 1,200 பேர் வரை நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர். பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளத்துறை என இரு அமைப்புகள் உள்ளன. இதன் மூலம் கட்டமைப்பு உருவாக்குதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த துறையில், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கண்காணிப்பாளர், தலைமை பொறியாளர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது மற்றும் காலி பணியிடங்கள் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், பொறியாளர்கள் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 1,200 பேர் வரை நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர். பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளத்துறை என இரு அமைப்புகள் உள்ளன. இதன் மூலம் கட்டமைப்பு உருவாக்குதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த துறையில், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கண்காணிப்பாளர், தலைமை பொறியாளர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது மற்றும் காலி பணியிடங்கள் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், பொறியாளர்கள் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
National Eligibility cum Entrance Test (UG) - NEETII 2016 | NEETII தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரமிது. LAST DATE 21.6.2016
As per the directives of Hon’ble Supreme Court of India and the Ordinances promulgated by the Central Government on 24.05.2016, NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST-II (UG), 2016 will be conducted by the Central Board of Secondary Education, Delhi for admission to MBBS/BDS Courses in Medical/Dental Colleges run with the approval of Medical Council of India/Dental Council of India under the Union Ministry of Health and Family Welfare, Government of India.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ வேண்டும்
நடிகர் சூர்யா வேண்டுகோள்
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண்களை எடுத்த மாணவர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனது ‘சிவகுமார் கல்வி அறக் கட்டளை’ மூலம் நடிகர் சிவகுமார் பரிசுகளை வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் 20 மாணவ, மாண விகளுக்கு தலா ரூ.10,000 பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவை தொடங்கி வைத்து பேசிய நடிகர் கார்த்தி, “இது எங்கள் குடும்ப விழா. ‘ நல்ல செயல்களை செய்’ என்று அப்பாவும் அம்மாவும் அறி வுரை மட்டும் கூறாமல், நல்ல காரியங்களில் எப்படி ஈடுபட வேண்டும் என்பதையும் எங்கள் முன் செய்து காட்டினார்கள். இங்கு பரிசு பெற்ற மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள். அவர்களிடம் ‘ நல்லா படிங்க’ என்று சொல்வதைவிட, அவர்களின் படிப்பை சமூகத்துக்கு நல்ல முறையில் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண்களை எடுத்த மாணவர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனது ‘சிவகுமார் கல்வி அறக் கட்டளை’ மூலம் நடிகர் சிவகுமார் பரிசுகளை வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் 20 மாணவ, மாண விகளுக்கு தலா ரூ.10,000 பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவை தொடங்கி வைத்து பேசிய நடிகர் கார்த்தி, “இது எங்கள் குடும்ப விழா. ‘ நல்ல செயல்களை செய்’ என்று அப்பாவும் அம்மாவும் அறி வுரை மட்டும் கூறாமல், நல்ல காரியங்களில் எப்படி ஈடுபட வேண்டும் என்பதையும் எங்கள் முன் செய்து காட்டினார்கள். இங்கு பரிசு பெற்ற மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள். அவர்களிடம் ‘ நல்லா படிங்க’ என்று சொல்வதைவிட, அவர்களின் படிப்பை சமூகத்துக்கு நல்ல முறையில் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்.
ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.
சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்.
ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாணவர் ஆர்.ராகுல் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 22-ம் தேதி நடந்தது. ஏற்கெனவே முதல்கட்டமாக நடத்தப்பட்ட ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் ஆவர். இந்த நிலையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாணவர் ஆர்.ராகுல் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 22-ம் தேதி நடந்தது. ஏற்கெனவே முதல்கட்டமாக நடத்தப்பட்ட ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் ஆவர். இந்த நிலையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
Sunday, 12 June 2016
ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.
ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய காற்றாலை நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய காற்றாலை நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வு: தத்கால் மூலம் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வு: தத்கால் மூலம் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஜூன் 12 | இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஒன்றை நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள் படிக்க வேண்டிய வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய 'குழந்தை தொழிலாளர்' முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'குழந்தை தொழிலாளர் விநியோக சங்கிலியை ஒழிப்பது' இந்தாண்டு மையக்கருத்து. எது குழந்தை தொழில் எந்த வேலை குழந்தையின் உடல்நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பாக அமைகிறதோ? அதுதான் ஒழிக்கப்பட வேண்டிய குழந்தை தொழிலாளர் முறை. கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்வி தான் கற்க வேண்டும். விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் பார்க்கும் சிறிய வேலைகள் ஆகியவை தவறில்லை. இது அவர்களின் முன்னேற்றத்துக்கு தான் வழிவகுக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது.
இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஒன்றை நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள் படிக்க வேண்டிய வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய 'குழந்தை தொழிலாளர்' முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'குழந்தை தொழிலாளர் விநியோக சங்கிலியை ஒழிப்பது' இந்தாண்டு மையக்கருத்து. எது குழந்தை தொழில் எந்த வேலை குழந்தையின் உடல்நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பாக அமைகிறதோ? அதுதான் ஒழிக்கப்பட வேண்டிய குழந்தை தொழிலாளர் முறை. கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்வி தான் கற்க வேண்டும். விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் பார்க்கும் சிறிய வேலைகள் ஆகியவை தவறில்லை. இது அவர்களின் முன்னேற்றத்துக்கு தான் வழிவகுக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)